2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி ஹெலி விபத்தில் உயிரிழந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முஸ்லிம் சமூகத்தின் முதுசமுமான மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மரணத்தில் ஏதும் சூழ்ச்சிகளோ சதிகளோ உள்ளதா என்பதை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களால் ஆணைக்குழு...
பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ரெலோஅழைப்பு இன்று 23.10.16.ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்பல்கலைக்கழக மாணவன்படுகொலையை ஆராய அனைத்துக்கட்சிகளுக்கும் ரெலோ அழைப்பு....
நாடு முழுவதும் நகர பிரதேசங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அலுவலக பணி நேரத்தில் மாற்றங்களை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது....
(Balamurukan) கடந்த வெள்ளிக்கிழமை (20/10/2016)இரண்டு யாழ்- பல்கலைக்கழக மாணவர்கள் பொலீசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. குடும்பத்தினதும் சமூகத்தினதும் ஒளிமயமான எதிர்கால கனவுகளுடன் பல்கலைக்கழகம் வந்த அந்த...
(எம்.ஐ.முபாறக்) அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை;நிரந்தர நண்பனும் இல்லை.சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் லாபங்களை நோக்காகக் கொண்டு நண்பர்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பர்களாகவும் மறுவார்கள்.இலங்கையின் அரசியலும் அப்படித்தான் செல்கிறதோ என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது....
எஸ்.றொசேரியன் லெம்பேட் முத்தரிப்புத்துறை கிராமத்திலுள்ள கடற்படை சிப்பாய்கள் இருவர் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமர்று மன்னார் நீதவான் நேற்று...