வவுனியா நகரப்பகுதிக்குள் யானை: உடைமைகள் சேதம்!!!
வவுனியா நகரப்பகுதிக்குள் யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை (12) அதிகாலை தவசிகுளம் – தோணிக்கல் வழியாக யானை நகருக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. யானை, தோணிக்கல் பகுதியில் வீடொன்றை...