Category : மன்னார்

அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

முசலி பிரதேச ACMC சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்களில் றிசாட் எம் . பி .

Maash
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்கள் (06) சிலாவத்துறை மற்றும் புதுவெளி பிரதேசங்களில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

கடல் பசு இறைச்சியுடன் மன்னாரில் ஒருவர் கைது..!

Maash
கடற்பசு இறைச்சியை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளனர். மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, கடற்பசு இறைச்சியுடன் அவர் கைது...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் காற்றாலை மின் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் சூழல் பாதுகாப்பு பாதிக்கப்படும் .

Maash
காற்றாலை மின் திட்டங்கள் மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டால், சூழலிற்கும், உள்ளுர் மக்களின் சமூக பொருளாதார நலன்களிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகளை  அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என சூழல்;  பாதுகாப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன....
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் மூர்வீதி பகுதியில் பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் தயாரிப்பு .

Maash
மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த உணவு...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு..!

Maash
மன்னார் மாவட்ட செயலக முஸ்லீம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் ஹலீம்தீன் அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வு நேற்று(27) 5 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

உப்புக்குளம் வட்டார இளைஞர்களுக்கும், ACMC தலைவர் றிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இன்று..!

Maash
மன்னார் மாவட்ட உப்புக்குளம் வட்டாரத்தின் இளைஞர்களுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனுக்கும் மிடையிலான சந்திப்பு இன்று (23) இடம்பெற்றது. இதன்போது வட்டாரத்தின் தேவைகள் , குறைகளை...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

ஜப்பான் நிதியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம்.

Maash
பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியாண்மையை மேம்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று (21) காலை மன்னார்...
அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னாரில் நிராகரிக்கப்பட்ட 8 வேட்பு மனுக்கள்!

Maash
மன்னார் மாவட்டத்தில்4 உள்ளூராட்சி மன்றங்களுக்கு38 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்  உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும்...
அரசியல்செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய ஹீனைஸ் பாரூக்!

Maash
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிட இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) மன்னார் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. வன்னி மாவட்ட...
பிராந்திய செய்திமன்னார்

மன்னாரில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை முருங்கணில் சிக்கியது .

Maash
மன்னாரில் இருந்து கொழும்புக்கு பேருந்தில் பயணித்த சந்தேக நபர் ஒருவர், மக்காச்சோளப் பையில் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பெறுமதியான விநாயகர் சிலையை முருக்கன் பகுதியில் சனிக்கிழமை (15) கைது செய்ததாக...