எகிப்துக்கான ஐந்து நாட்கள் உத்தியோகப் பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நேற்று (11) திங்கட்கிழமை துருக்கி தலைநகர் அங்கரவாய் வந்தடைந்துள்ளதாக துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றன....
தனுஷ்கோடிக்கும், தலை மன்னாருக்கும் இடையே பாலம் அமைக்க முயற்சி எடுத்து வருகிறோம், அது நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் செல்வச் செழிப்பு மிக்க மாவட்டமாக இராமநாதபுரம் திகழும் என, இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்....
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் பற்றியும் இறைதூதரை பற்றியும் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது....
அசாம் மாநிலத்தில் உள்ள 61 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க இங்குவந்த பிரதமர் மோடி, இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்....