மாலைத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இரு நாட்டு பிரதிநிதிகளும் முதலில் கலந்து பேசினார்கள். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 6 ஒப்பந்தங்கள்...
எகிப்துக்கான ஐந்து நாட்கள் உத்தியோகப் பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நேற்று (11) திங்கட்கிழமை துருக்கி தலைநகர் அங்கரவாய் வந்தடைந்துள்ளதாக துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றன....
தனுஷ்கோடிக்கும், தலை மன்னாருக்கும் இடையே பாலம் அமைக்க முயற்சி எடுத்து வருகிறோம், அது நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் செல்வச் செழிப்பு மிக்க மாவட்டமாக இராமநாதபுரம் திகழும் என, இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்....