கத்தாரைச் சேர்ந்த ஹஜ் புனித யாத்ரீகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையை மீண்டும் திறக்க சவூதி அரேபிய மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
கட்டார் விமானங்கள் தம் நாட்டின் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்தால் அதற்கெதிராக தாக்குதல் மேற்கொள்வதற்கான சகல அதிகாரங்களும் தமக்கு இருப்பதாக சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியமான குவாம் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது....
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்...
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் சர்ச்சைக்குரிய அந்த வணக்கஸ்தலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் முன்னர் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அகில இந்திய...
உத்தரபிரதேசம் மாநிலம் கோராக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ...