அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அணு திட்டத்தினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் கைவிடுவார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன....
இங்கிலாந்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் அவரது உறவினர்கள் இந்தியாவில் உள்ள மாப்பிள்ளை வீட்டின் முன்னால் போராட்டம் செய்துள்ளனர்....
இந்தியா கர்நாடக மாநிலத்தில் ஏரி ஒன்றில் நீராட சென்ற நண்பர்கள் குழுவில் ஒரு மாணவன் நீரில் மூழ்கும் போது மற்றைய அனைவரும் அவரை கவனிக்காமல் செல்பி எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஐ.நா. பொதுச் சபையில் வடகொரிய அதிபரின் கொள்கைகளை முன்வைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தொடர்ந்து பேசினால் அவர்கள் நீண்ட காலத்திற்கு இருக்கமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....
உத்தரப் பிரதேசம், அலிகாரின் கிராமம் ஒன்றில் வினோத தோற்றத்துடன் பிறந்திருக்கும் குழந்தையை அதன் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது....