காசாவில் பட்டினியால் 115 பேர் பலி!! பசியால் அழும் குழந்தைகள்!!!
பாலஸ்தீனியர்களை பட்டினியால் கொல்லும் இஸ்ரேலின் கொடூரத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. வியாழக்கிழமை மேலும் இரண்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதனால் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. பல பிரபலங்கள்...