Category : வெளிநாட்டு செய்திகள்

உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

நித்யானந்தா, (USK) யுனைடெட் ஸ்டேட் ஆஃப் கைலாசா என்ற தனி நாட்டில் உள்ளார், – பெண் சீடர் தகவல்.

Maash
அவுஸ்திரேலியாவிற்கு அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார். கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர் தெரிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல், வேதனை அடைவதாக நெதன்யாகுதெரிவிப்பு.

Maash
ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேல் பல வேதனையான இழப்புகளை சந்தித்து வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை தெரிவித்தாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது டொனால்ட் டிரம் இஸ்ரேலின் பக்கம் நின்றதற்காக...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரானை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள்.

Maash
ஈரானை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள். ஈரானின் ஏவுகணைகள் விழும்போது, மகிழ்ச்சியைக் காண்பிப்பவர்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். – இஸ்ரேலிய அமைச்சர் டிமார் பின் காபிர் –...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரான் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற வீரர்களின் இரத்தத்தை மன்னிக்க மாட்டார்கள்,

Maash
நாட்டு மக்களுக்கு இன்று 14.06.2025 ஈரானியத் தலைவர் ஆற்றிய உரை, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எனது அன்பான மற்றும் மாண்புமிக்க ஈரான் மக்களுக்கு வணக்கம். அன்பு தளபதிகள் மற்றும் அறிஞர்களின் வீரமரணம், நிச்சயமாக அனைவருக்கும்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரான் போரை தொடங்கவில்லை, ஆனால் அதன் முடிவைத் தீர்மானிக்கும்.

Maash
ஈரானிய பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், தெஹ்ரான் நீண்டகால மோதலுக்குத் தயாராகி வருவதாகவும், அதன் தாக்குதல்களை அதிகரிக்கும் என்றும் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய அந்த அதிகாரி,...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும், இஸ்ரேல் எச்சரிக்கை..!

Maash
ஈரான் தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் எச்சரித்துள்ளார். ஈரானின் சர்வாதிகாரி அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக்குகின்றார், ஈரான் மக்கள் குறிப்பாக தெஹ்ரானில்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்.!

Maash
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இந் நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்...
உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இறுதி செல்ஃபி (Selfie)யுடன் துயர் தரும் பதிவு.

Maash
அஹமதாபாத் விமான விபத்தில் லண்டனில் புதிய வாழ்க்கையை தொடங்க இருந்த டாக்டர் தம்பதிகள் மூன்று பிள்ளைகள் என குடும்பத்துடன் உயிரிழந்தனர். இவர்கள் அண்மையில் சுற்றுலாப் பயணத்திற்காக இலங்கைக்கு வந்து சென்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதிக்...
செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இந்திய விமான விபத்தில் பயணிகள், மருத்துவ மாணவர்கள் உட்பட மொத்தம் 246 பலி, ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.

Maash
இந்தியாவில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் ஒரேயொரு பயணியைத் தவிர ஏனைய பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான AI171 என்ற ஏர் இந்தியா விமானத்தில் 11 ஏ இருக்கையில் அமர்ந்திருந்த...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல்!

Maash
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்...