Breaking
Thu. Apr 25th, 2024

அபிவிருத்தி வேலை திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் பா.டெனிஸ்வரன்

மன்னார் - வவுனியா வீதியில் அமைந்துள்ள மன்னார் தொழில்நுட்ப கல்லூரி, கட்டையடம்பன் பாடசாலை, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்பவற்றுக்கு முன்பாக மாணவர்களின் நலன்…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் அழைப்பின் பேரில் விளையாட்டு அதிகாரிகள் பார்வை

(MSM றிஸ்மீன்) ஒட்டமாவடி  அமீர் அலி விளையாட்டு மைதானத்தை ஐந்து மில்லியன் ரூபா செலவில் முதல் கட்டமாக சுற்று வேலியும்  , மலசலகூடமும் அமைப்பதற்கான…

Read More

வருடாந்த கரப்பந்தாட்டம் மற்றும் கெரம் சுற்றுப்போட்டி

(அபூ மர்யம்) உகுரஸ்ஸபிட்டிய மீரா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம்,…

Read More

இங்கிலாந்துக்கு வெற்றி – தொடரையும் கைப்பற்றியது

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 308 என்ற வெற்றி இலக்கை இலங்கை நிர்ணயித்துள்ளது. லண்டன் - கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்தப்…

Read More

இலங்கை, இங்கிலாந்து மோதும் 4 ஆவது போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது ஒருநாள் போட்டி இன்று (29) லண்டன், கெனிங்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை…

Read More

இலங்கை அணியினை நோக்கி இங்கிலாந்து அணிக்கு 255

இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இலங்கை அணி 50 ஓவர்கள்…

Read More

சமநிலையில் இலங்கை ,இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இப்போட்டியில் இரு அணிகளுமே 50 ஓவர்கள் நிறைவில் 286 ஓட்டங்களை…

Read More

மீண்டும் மின்னல் ரங்காவுடன் கூட்டு சேர்ந்த ஹுனைஸ் பாருக்

முன்னாள் அரசியல் கூத்தாடியான ஊடகவியலாளர் ஒருவரினால் தனியார் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் நடாத்தப்பட்டு வரும் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட…

Read More

இலங்கை அணியின் சமிந்த எரங்க வைத்தியசாலையில்

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த எரங்க, திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள்…

Read More

துரையப்பா விளையாட்டரங்கு ஜனாதிபதி ,இந்தியா பிரதமர் திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை திறந்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளைச் சேர்ந்த 11 ஆயிரம்…

Read More