Category : பிராந்திய செய்தி

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வாக்களிப்பு ஒத்திகை ஒட்டுசுட்டானில் இடம்பெற்றது

wpengine
வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வாக்களிப்பு ஒத்திகை நடவடிக்கை ஒன்று (15) முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. (15) காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை நடைபெற்ற இந்த வாக்களிப்பு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

6 உறுப்பினருக்கு 477 பேர் வன்னியில் தேர்தலில் போட்டி

wpengine
வன்னியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 19 அரசியல் கட்சிகள், 34 சுயேட்சை குழுக்களை சேர்ந்த 477 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன், 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் தீ அணைப்பு நடவடிக்கை ஆரம்பம்

wpengine
மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் நீர் பௌசர் ஒன்றை தற்காலிகமாக தீ அணைப்பு வாகனமாக பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மன்னார் நகர சபைக்குச் செந்தமான பௌசர் வாகனம் ஒன்றை அதி வேகத்துடன் நீரை பாய்ச்சக்கூடிய...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தமிழ் அரசியல் கைதிகளை பலிகொடுத்துவிடாதீர்கள்

wpengine
கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது மிகவும் நெருக்கமான இடங்களின் தமிழ் அரசியல் கைதிகளை வைத்திருப்பது ஆபத்தான விடயமாகும் எனவே பிணையிலாவது அவர்களை விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு வைரஸ் தொற்றிற்கு உள்ளாகவில்லை

wpengine
மன்னார் மாவட்டத்தில் ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர்களில் இதுவரை எவரும் குறித்த வைரஸ் தொற்றிற்கு உள்ளாகவில்லை என...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அத்தியாவசிய உலர் உணவுக்காக மாதாந்த சம்பளம் ஒதுக்கீடு

wpengine
மன்னார் நகர சபை உறுப்பினர்களின் ஒரு மாத கொடுப்பணவு மக்களின் அத்தியாவசிய உலர் உணவு தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின் 25 ஆவது அமர்வு நேற்று காலை 10.30 மணியளவில் நகர...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஒருவரினுடைய தவரினாலே பல நபர்களுக்கு தொற்றக் கூடிய ஒரு வியாதி.

wpengine
கொரோனா தாக்கத்தினால் உலகம் முழுவதும் வாழும் மக்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவ் வேளையில் கட்டாயமாக பாதுகாப்புடன் வாழ வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் மீண்டும் தொடரும் ஊடரங்கு சட்டம்

wpengine
இலங்கையில் சில பகுதிகளில் இன்று தளர்த்தப்பட்ட ஊரங்குச் சட்டம் இரண்டு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. எட்டு மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் இருவர்

wpengine
மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் இருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு கொரோனா...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஊரடங்கு உத்தரவு தளர்வு முல்லைத்தீவில் அலைமோதிய மக்கள் கூடடம்

wpengine
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 6 மணி முதல் ஊரடங்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக முல்லைத்தீவில் மக்கள் அதிகளவில் கூடுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பலசரக்கு கடைகள் ,மற்றும்...