மன்னார் சிலாவத்துறை மற்றும் சவுத்பார் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 22 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு, சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து நடைபெறும், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு....
ரஷ்யா ஜனாதிபதி விளாமிடிர் புட்டின் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போது அக்கடிதத்தை டிரம்ப் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்....
(அமைச்சின் ஊடகப்பிரிவு) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய...
கொழும்பு குணசிங்கபுரவில் அமைந்துள்ள ஏ.ஈ.குணசிங்க வித்தியாலயம் மறுசீரமைக்கப்பட்டு 2017ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்ப்பதற்கு உகந்த நிலையில்மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலை ஒரு கோடி ரூபாய்கள் செலவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது....
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன்அலி இந்த ஆண்டு டெஸ்ட்டில் 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்....
நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று அமைச்சர்களில் அமைச்சுப் பொறுப்பு விடயங்களில் அவசரமாக மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் ஆளணி பற்றாக்குறை என்கின்ற விடயம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. இதனை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்த வகையில் காத்தான்குடி தள வைத்தியசாலையினுடைய இன்றைய நிலவரத்தினை சுட்டிக்காட்ட வேண்டிய...