(அனா) இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இமாம் ஜவ்பர் சாதிக் சமுக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்த மரம் நடுகை நிகழ்வும் மாணவர்களுக்கான புலமை பரிசில் வழங்கும் நிகழ்வும் நேற்று (05.02.2017) மாலை...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசீர்வாதத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில் மின்சாரம், மின்வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா ஆகியோரின் ஆலோசனையில் இலங்கை சூரிய மின்சக்தி...
(சுஐப். எம். காசிம்) இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
2016 ஆம் ஆண்டு தாம் வசிக்கும் மாவட்டத்திற்கு வெளியே கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எழுதியமைக்காக பரீட்சைப்பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த மாணவர்களுக்கான பெறுபேறுகளை வெளியிட பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ...
தேர்தல் காலங்களில் மாத்திரம் வன்னிக்கு விருந்தாளி போன்று வந்து செல்லும் ரவுப் ஹக்கீம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் இன்று வன்னிக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். முஸ்லிம்களின் சமூகக்கட்சியாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களினால்...
நாட்டில் சுதந்திரம் நிலைக்க முன்னோடியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் விரட்டி அடிக்கபடுவதால் நாட்டில் சுதந்திரம் நிலைக்கின்றது என்று கூற முடியாது....
(சுஐப் எம் காசிம்) இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில, அரசாங்க அதிபர்...
நாடு முழுவதுமுள்ள ச.தொ.ச. கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி ஆகியவை 66 ரூபாவுக்கு விற்பனை செய்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ...
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) மு.காவின் தவிசாளராகவிருந்த பஷீர் சேகுதாவூத் நேற்று 04-02-2017ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் நீக்கப்பட்டுள்ளார்.முதலில் பஷீர் ஏன் நீக்கப்பட்டார்? என்ற வினாவிற்கான...
சமூக வலைத்தளங்களில் முறையான அனுமதியின்றி விளம்பரம் செய்ததாக பா.ஜ.க மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரகிகள் தெரிவித்துள்ளனர்....