மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் விடுதி ஆகிய மூன்றிற்கும், வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்...
(அஷ்ரப் ஏ சமத்) இலங்கை அரசியல் கலாசாரத்தின் மாண்பு மிக்க மாற்றத்திற்கான புதிய வழி தேடும் ” மாா்ச் 12 இயக்கம்” எமது நாட்டுப் பிரஜைகளின் வகிபங்கை வலுவாக்கி சாதுரியமான வாக்காளரை உருவாக்குவதற்கு தன்னை...
றக்பி வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது....
(சுஐப் காசிம்) நாட்டின் கரும்புச்செய்கையில் தன்னிறைவுபெற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனியின் கொள்ளளவினை வெகுவாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ...
(ஜெம்சித் (ஏ) றகுமான்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீனை பணத்துக்காகவும்,தொழிலுக்காகவும் இழிவுபடுத்தி சமூக ஊடகங்களிள் எழுதும் கூலிப் படைகள் இறைவனை பயந்து கொள்ளவேண்டும் என...
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ். பலாலி வசவிளான் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கூட்டு எதிரணியினரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது....
வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் போன்ற எந்த அரச நிறுவனங்களாக இருந்தாலும் அங்கு இடம்பெறுகின்ற பொது விடயங்களில் அரசியல் ரீதியான பாராபட்சம் காட்டுகின்ற நடைமுறை மாற்றப்பட வேண்டும். இன்று இங்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வுக்கு எமது பிரதேசத்தைச்...