கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டாரில் இருந்து வரும் பயணிகள் நாணயங்களை மாற்றீடு செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது....
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த சனிக்கிழமை பயங்கரவாதிகள் வேனை மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது...
இறைச்சிக்காக மாடுகளை வெட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தில் மேலும் ஒரு தலைவர் பா.ஜ.க.விலிருந்து விலகியுள்ளார்....
மன்னார் மாவட்டத்தில் நானாட்டன் கல்வி வலையத்தில் அமையபெற்றுள்ள நானாட்டான் மகா வித்தியாலயத்தின் சிறுவர் பாராளுமன்ற ‘சுகாதார அமைச்சின் ‘ஏற்பாட்டில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ,மரம் வளர்ப்போம் ,பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் ‘ எனும்...
இவ்வருட ஹஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டு 25 ஆயிரம் ரூபா முற்பணம் செலுத்தி பயணத்தை உறுதி செய்துள்ள ஹஜ் பயணிகள் ஹஜ் முகவர்களிடம் தமது கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டிய இறுதித் திகதி இன்றாகும்....
(ஊடகப்பிரிவு) லங்கா சதொசவில் இறப்பர் அரிசி விற்கப்படுவதாக கூறப்பட்டுவரும் கதையை ஏற்க முடியாது என சதொச தலைவர் டி.எம்.பி.தென்னகோன். இன்று 2017.06.05 வொக்ஷல் வீதி இல் உள்ள சதொச நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில்...
இங்கிலாந்தில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி அசத்தியது....