இனவாதம் பேசுபவர்களை கைது செய்வதாயின் முதலில் விக்னேஷ்வரன் மற்றும் சிவாஜிங்கம் ஆகியோரையே கைது செய்யுங்கள் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்....
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) பௌத்த தீவிரவாத இயக்கமான பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஜானசார தேரர் அவர்களை கைது செய்யும் பொருட்டு விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த இரண்டு வாரங்களாக...
அரச சேவை கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களில் கடமையாற்றும் சிரேஷ்ட நிறைவேற்று தரத்திலான நிர்வாக, முகாமைத்துவ, தொழில்சார் பதவிகளை வகிக்கும் உத்தியோகத்தர்கள், சலுகை அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை...
நீண்ட காலம் வெற்றிடமாக இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் பதவிக்கு சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் இப்பகுதி கட்சி ஆதரவாளர்களுக்கு உத்வேகம் கிடைத்திருக்கிறது என கட்சியின்...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பொதுபலசேனாவை மஹிந்த அரசு உயிரோட்டமான அமைப்பாக மாற்ற முயற்சிக்கின்றது என்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு முரணானதே என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்....
(ஊடகப்பிரிவு) முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்கள், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள். நாங்கள் இவ்வளவு நாளும் பொறுத்தது போதாதா? எங்களைத் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டு இருப்பவர்களுக்கெதிராக...
(ஊடகப்பிரிவு) நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை உடன்கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்விடுத்துள்ளார்....
(பசீர் சேகுதாவூர் முகநூல்) எனது கட்சியின் உச்ச பீடத்தில் இன்னும் ஒட்டியிருந்து உதிரம் குடிக்கும் அட்டைகளுக்கும், போலிகளுக்கும், கூலிக்கு மாரடிக்கும் கூத்தர்களுக்கும் எத்தனை உண்மைகளை என்ன வடிவத்தில் உரைத்தாலும் உறைக்காது என்பது எனக்குத் தெரியும்....