துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்கள்..!
மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவவே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை...