அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்துநெருக்கடிக்குள்ளாக வேண்டாம்.”நுகர்வோர் அதிகார சபை”
அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கமைவாகவே அரிசியை விற்பனை செய்ய முடியும். அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து இறுதி தருணத்தில் நெருக்கடிக்குள்ளாக வேண்டாம் என்று பிரதான அரிசி உற்பத்தியாளர்களிடம்...