இணையத்தளங்களை தடை செய்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவ்வாறு இணையத்தளங்களை தடை செய்ய போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
(எஸ்.றொசேரியன் லெம்பேட்) மன்னார் நகர சபையின் புதிய அலுவலக மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகர சபையின் செயலாளர் லெனால்ட் லெம்பேட் தலைமையில் இடம்பெற்றது....
எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தமது நாடு தயாராகவிருக்க வேண்டும் என வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சினால் 65,000 வீடுகளை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிர்மானிப்பதற்கான அங்குராப்பண நிகழ்வு இன்று கோப்பாய் பிரதேச செயலகத்தின் செல்வபுர கிராமத்தில் யாழ் மாவட்ட...
படித்தவர்கள் சம்பளம் போதாது எனக் கூறி, வெளிநாடுகளுக்கு செல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
இலங்கையில் முதன் முறையாக நுகர்வோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது எனவும், இம்மாதம் 14 – 20 ஆம் திகதிவரை இந்த நுகர்வோர் வாரத்தை நாடெங்கிலும் சிறப்பாகக் கொண்டாட தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அபிவிருத்திப் பாதையின் மற்றுமொரு மைல்கல் என வர்ணிக்கப்படும் சம்மாந்துறையில் அமையவுள்ள ஆடைத் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (03-03-2016) மாலை நடைபெற்றது....