(றிஸ்மீன்) 19 வயதுக்கு உட்பட்ட கழக வீரர்களைக் கொண்டு காஸா விளையாட்டுக் கழக நடாத்தப்பட்ட T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி இறுதி போட்டி நேற்று வாழைச்சேனை பொது மைதானத்தில் இடம்பெற்றது....
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அதனது தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றது....
தற்பொழுது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நான்கு மாதமாக சிகிச்சை பெற்று வருகின்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.ஹமீட் 26 வயது இளைஞருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும்...
கிரேக்கத் தீவிலுள்ள குடியேறிகள் முகாம்க்கு சென்றிருந்த போப் பிரான்ஸிஸ், அங்கிருந்த சிரியன் முஸ்லிம் அகதிகள் 12 பேரை தன்னுடன் இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளார்....
“கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இந்த அமீர் அலி போன்றவர்களை உங்கள் பகுதிகளுக்கு அழைத்து விருந்து வைக்க வேண்டாம். இது போன்ற விழாக்களுக்கு அதிதியாக...
ஆந்திர மாநிலத்தில் கோடை வெயிலுக்கு 24 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. ...
முஸ்லிம் காங்கிரசின் தலைமயகமான “தாருஸ்ஸலாம்” யாரின் பொறுப்பில் உள்ளது என்று ஒரு பொறுப்புள்ள மூத்த ஊடகவியலாளரான மதிப்பிற்குரிய மீரா எஸ் இஸ்ஸதீன் அவர்களால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்ஆகியோருடனான எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் அரசஅதிபர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்....