மத்திய அரசுக்கு எதிராக நேற்று பேரணியாக சென்று பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பொலிஸார் கைது...
[எம்.ஐ.முபாறக் ] அராஜகமான-அநாகரீகமான ஆட்சி என்றால் என்னவென்பதை மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்தான் இந்த நாட்டு மக்கள் அதிகமாக உணர்ந்தனர்.மஹிந்த அவரது அரசியல் எதிரிகளை எவ்வாறு அடக்கினார்;புதிய எதிரிகளை எவ்வாறு உருவாக்கினார்;அவரது அமைச்சர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள்...
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சில தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்....
மன்னார்- பி.பி.பொற்கேணியில் தனது சகோதரியின் பெயரில் சொந்த நிதியில் இருந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜூம்மா பள்ளியினை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (06/05/2016) திறந்து வைத்தார்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு என்றும் சிறுபான்மை மக்களின் ஆதரவு உண்டு.டக்ளஸ் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைமைகளும் எம்முடன் உள்ளனர். ...
புதிய அரசமைப்பு திருத்தம் இனங்களுக்கு – சமூகங்களுக்கு – மதங்களுக்கு இடையில் பிளவு – மோதலை ஏற்படுத்திவிடக் கூடாது என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஒரு சமூகம் அனுபவித்துக்...
(அஷ்ரப் ஏ சமத்) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நாடு முழுவதிலும் 300 எழுச்சிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ் நாளை (7ஆம் )திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அம்பாறையில் 10வது உதான கம்மான...
(சுஐப் எம் காசிம்) ஒழுக்கமான மாணவர் சமூகத்தை கட்டியெழுப்ப ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென்றும் பாட நேரங்களில் அநாவசியமாக பொழுதைக்கழிக்கக் கூடாதெனவும் நேற்று (05) தெரிவித்தார்....