அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற சம்பவம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் விளக்கமளித்தார்....
கிழக்கு மாகாணத்தில் கடற்படை உப பிரிவின் தளபதியாக செயற்பட்டுவந்த ரியர் அட்மிரல் நீல் ரோசய்ரோ, கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீடுகள் யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு பொருத்தமானவையாக அமையும் என்று பேராதனை பல்கலைகழகம் உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது....
(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி மௌலவி யூ.எல்.பௌஸ் ஷர்கி பாணந்துறை ஹேனமுல்லை மஸ்ஜிதுல் முபாரக் ஜூம்மா பள்ளிவாயலில் பிரதம இமாமாக கடமையேற்று இருபத்தி ஐந்து 25 வருடகால சேவையைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அதன் நினைவாக...
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சின் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நேற்று 27-05-2016 வெள்ளி காலை 11.30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சர் உப அலுவலகத்தில் மேற்படிக் கலந்துரையாடல் இடம்பெற்றது....
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) கிழக்கு முதலமைச்சருடன் முரண்பட்ட குறித்த கடற் படை அதிகாரி கொழும்பிற்கு இடமாற்றப்பட்டதாக தற்போது உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிக்கிளம்பி வருகின்றன.இதனை அறிந்த சிலர் இது மு.காவிற்கு கிடைத்த வெற்றியாக...
அண்மைய மண் சரிவுகள், வெள்ளப் பெருக்கு என்பன தொடர்பான கடந்த 25 ஆம் திகதி பாராளுமன்ற விசேட விவாதத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை...