இன்று நாடு முழுவதும் மேதின கூட்டங்கள் இடம்பெற்ற வேலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை ஓவ்வொரு பிரதேச செயலக மட்டத்தில் இருந்தும் 10 உத்தியோகத்தர் என்ற...
மிக விரைவில் அமைச்சரவையில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்கு தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த மாற்றத்தின் பொது, பிரபல அமைச்சர் ஒருவரை அப்பதவியிலிருந்து நீக்கப்போவதாகவும் கூறியுள்ளார்....
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான கௌரவ றிஸாட் பதியுதீனால் தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தவிசாளராக மன்னார் எருக்கலம்பிட்டியினை பிறப்பிடமாக கொண்ட சட்டத்தரணி மீல்ஹான் நியமிக்கபட்டுள்ளார்....
வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டைக்கு முன்பாக சமன விளையாட்டு மைதானத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்காக மூன்று மேடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன....
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அடுத்தவாரம் விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக்கூட்டம் இன்று காலி சமனல விளையாட்டு திடலில் இடம்பெறவுள்ளது. மூன்று பேரணிகள் மூலம் கட்சி ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...