விக்கினேஸ்வரன் தமிழ், சிங்கள அடிப்படை வாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து பிரச்சினைகளை சிக்கலாக்கும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். வடக்கில் இராணுவப் பிரசன்னம் படிப்படையாக குறைக்கப்படும். எதிர்காலத்தில் அங்கு அகதி முகாம்களுக்கு இடமில்லை. மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்...
உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த வேண்டும் என அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்கள் தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்....
இத்தனை நாளும் இலங்கை நாட்டு மக்கள் சந்தித்திராத வித்தியாசமான அரசியலை தற்போது கண்ணுற்றுக் கொண்டிருக்கின்றனர்.ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சு.க ஆகியன ஒன்றிணைந்து தேசிய அரசை நிறுவி நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்கவை நியமித்திருந்தன.தற்போதைய...
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சர் நகரைச் சேர்ந்தவர் நிரஞ்சன் பட்னாகர் (63). அவர் அப்பகுதியில் இசைப் பாடசாலையொன்றை நடத்தி வருகிறார். அவரிடம் ஏராளமான மாணவ, மாணவிகள் இசை பயின்று வருகின்றனர்....
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார்....
உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட போவதாக தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்....
“காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” இந்தக் கூற்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கே ரொம்பப் பொருத்தமானது. அரசியலில் அவர் மீது பொறாமையும், எரிச்சலும் கொண்ட சக்திகள் அவருக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இல்லாத...
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தி அப்பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிக்கொண்டு வந்திருந்தது. இது தொடர்பில் நல்லாட்சி அரசு விசேட...