உடன் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்களை பிரதமரின் அலுவலகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
இனவாத அமைப்பான சிங்க லே வவுனியா பிரதேசத்திற்கு வருகை தந்து சிங்கள மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்றினையும் ஆரம்பித்துள்ளது....
நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகள், ஒவ்வொரு துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, வழங்கி மத்திய அரசு கௌரவிக்கிறது....
(அஷ்ரப் எ சமத்) ஊடக அமைச்சின் ஊடகவியலாளாளுக்கு மேட்டாா் பைசிக்கள் வழங்கி வைக்கும் திட்டத்தின் கிழ் யாழ் 20 ஊடடகவியலாளா்களுக்கு யாழ் சரவஸ்வதி மண்டபத்தில் வைத்து நேற்று ஊடக அமைச்சா் கருணாதிலக்க வழங்கி வைத்தாா்....
சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி, புதிய ஆட்சி மாற்றத்துக்கு எமது கட்சி உதவியது என்றும், ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் தலைமையிலான இந்த அரசை உருவாக்குவதற்கு நாம் கண்மூடித்தனமாகப் போய்ச் சேரவில்லை என்றும் அமைச்சர் றிசாத்...
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வார நடுப்பகுதியில் அவரசமாகக் கூடவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்தக் கூட்டம், எப்போது, எங்கு நடத்தப்படவுள்ளது என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை....
பல கோடி ரூபா செலவில் கோலாகலமாக நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பங்கேற்றிருந்த போதிலும் அவர்கள் முன்னிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிப்பதற்கு மு.கா. தலைமை...