சீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்....
(மு.நியாஸ் அகமது) தேர்தலை சந்திக்க இருக்கும் அனைத்து கட்சிகளும், தங்கள் சாதனைகளை, செயல்படுத்திய திட்டங்களை நம்புகிறார்களோ, இல்லையோ சமூக ஊடகங்களையும், மக்கள் தொடர்பு நிறுவனங்களையும் மலைபோல் நம்புகிறார்கள்....
பொதுபல சேனா மற்றும் இனவாத அமைப்புக்களின் வலையில் சிக்க வேண்டாம் என, வவுனியாவைச் சேர்ந்த பெரும்பான்மை இன அரசியல் முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்....
தோல்வியடைந்த தலைவருக்கு நாட்டின் இராணுவத்தை அனுப்பி பாதுகாப்பு அளிக்க உலகின் எந்தவொரு நாட்டிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் ஹக்கீமும் இருப்பது முஸ்லிம்களுக்கு குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு பாரிய ஆபத்தானதாகும் என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்தார்....
வவுனியா, செட்டிகுளம் மகா வித்தியாலத்தில் 2015ம் ஆண்டு ஐந்தாமாண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் பரீட்சையில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கான பாராட்டு விழா, அதிபர் திரு.செ.தர்மரட்ணம் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது....
பெய்ஜிங்கிலிருந்து ஏ.பி.மதன் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பாரியளவான கடன் தொகையின் சில பகுதியை முதலீடாக மாற்றுமாறு சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளோம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்....