மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது நாளில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. அணித் தலைவர் விராட் கோலி அபாரமாக ஆடி இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளார்....
மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான வடமாகாண சபையின் நடவடிக்கைகளை நாம் பொறுத்துக் கொண்டு வாளாவிருக்கப் போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
அத்தியாவசிய தேவையொன்றிற்காக கொழும்பு நகரின் சில பிரதேசங்களுக்கு இன்று மதியம் 12 .00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
முச்சக்கர வண்டிகள் தேவைக்கும் அதிகமாக இருப்பதால் அவற்றை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....
(எம்.ஐ.முபாறக்) அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசுகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிவோம்....
கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்டு, உள்ளூராட்சித் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்து மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய தருணம் வந்துள்ளது என சாய்ந்தமருது மறுமலர்ச்சி...
வட ,கிழக்கு தமிழர் தாயகத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்ய மத்திய அரசாங்கம் உருவாக்கியிருக்கும் மீள்குடியேற்ற செயலணியை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்....