இணைய குற்றங்களை தடுப்பதற்காக தனியாக காவற்துறை பிரிவொன்றை நிறுவுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்....
காத்தான்குடி பள்ளிவாசல்களில் மிலேச்சத்தனாமாக படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்களின் சுவனவாழ்வுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரார்த்திப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
(தமிழ்வின் இணையம்) மன்னார் நகர பிரதேசச் செயலகத்தின் திட்டமிடல் கிளைப் பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் வீட்டுத்திட்டம் தொடர்பில் முறைகேடாக செயற்பட்டமை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு தற்போது குறித்த செயலகத்தின்...
(அனா) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கான இரண்டாம் கட்ட வேலைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (02.08.2016) மாலை இடம் பெற்றது....
(அனா) வாழைச்சேனை பகுதியில் பெருமதியான பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (02.08.2016) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத் தெரிவித்தார்....
இலங்கையில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்....
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய நாடு முழுவதிலும் நேற்று முன் தினம் திங்கள்கிழமை மிகவும் வெற்றிகரமாக...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் நிலையான கடற்றொழில் அபிவிருத்தி வேலைத்திட்டம் வடக்கில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுத்தலைவர் கிறட் கலிஸ்பெரி தெரிவித்தார்....
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) கிழக்கிலுள்ள ஊர்களில் ஒலுவில் இயற்கை வளங்கள் மிகைத்துக் காணப்படும் ஒரு ஊராகும்.விடுமுறை காலங்களில் ஒலுவிலில் ஓய்வெடுத்துச் செல்ல பல ஊர்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் படை எடுக்கும்.தற்போது அதன் இயற்கை...