மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது குறித்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் விஷேட மாநாடு ஒன்று இன்று நீர்கொழும்பு பகுதியில் இடம்பெறவுள்ளது....
ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு றிசாத் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை (07/08/2016) விஜயம் செய்திருந்த கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பிரபாத், பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர். ஒலுவில் ஜும்ஆ பள்ளியில்...
தர்ஹா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வழமையாக நிலைக்கு திரும்பியுள்ளது. தர்ஹா நகரில் நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர்....
பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்குள் நேற்று (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்....
பிரபாஸ்-அனுஷ்கா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது....
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே வடக்கு, கிழக்கிலுள்ள சில தமிழ் கட்சிகள் உட்பட 13கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
யாரோ பிள்ளைப் பெற எவரோ பெயர் வைக்கின்றார்கள் வெட்கங்கெட்ட மரக்கட்சிக்காரர்கள் ஓலுவில் கடலரிப்பால் அந்தப் பிரதேச மக்கள் 4 வருடங்களுக்கு மேலாக பட்டுவரும் கஸ்டங்களையும் துன்பங்களையும் அறிந்திருந்தும் கண்ணை மூடிக்கொண்டு கணக்கெடுக்காது இருந்த முஸ்லிம்...
வட மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் இருந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் வருவதனால் அது தொடர்பாக விசாரணை செய்ய குழு அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வட மாகாணசபையின் அனுமதியை...
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற் குழு தீர்மானித்தது நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....