கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்டு, உள்ளூராட்சித் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்து மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய தருணம் வந்துள்ளது என சாய்ந்தமருது மறுமலர்ச்சி...
வட ,கிழக்கு தமிழர் தாயகத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்ய மத்திய அரசாங்கம் உருவாக்கியிருக்கும் மீள்குடியேற்ற செயலணியை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்....
2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரவுட்குட்பட்ட...
கூகுள் நிறுவனத்தின் இணையதள தேடுதல் பொறியில் பிரதமர் மோடியின் புகைப்படம் உலகின் மிகப் பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில் இடம் பெற்று இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது....
(சுஐப் எம் காசிம்) அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (28) நிதியமைச்சில் மீண்டும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
பங்களாதேஷின் எதிர்க்கட்சித் தலைவர் காலிதா ஜியாவின் மூத்த மகன் தாரிக் ரஹ்மானுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்ணான்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....