(அனா) கிழக்கு மாகாணத்தில் உல்லாச பிரயாணிகளின் வருகையை கருத்திற் கொண்டும் சிறு கைத்தொழிலாளர்களின் தொழில் முயற்சியை முன்னேற்றும் முகமாகவும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உற்பத்தியாளர் சங்கத்தினால் “பாசிககுடா” என்ற பெயரில் விற்பனை...
(ச.மைக்கல் கொலின் -மன்னாா்) அன்று தாம் செய்த குற்றங்கள்,கொலைகள்,கொள்ளைகள்,ஆட்கடத்தல்கள்,மோசடிகள் போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் ஆட்சிக்கவிழ்ப்புக்காகவும் ஒரு ஏகாதிபத்திய கள்ளக்கூட்டம் நடைபவனிசெல்கின்றதென்றால்,...
வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் 21 முஸ்லிம் எம்.பிக்களும் இதற்கு கூட்டு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என சமாதானத்துக்கான...
(சுஐப் எம்.காசிம்) கடந்த ஆட்சிக்காலத்தில் சதொச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற வகையில், சில விளக்கங்களை...
வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனும் வடமாகாண சபையும் அரசாங்கதின் செயற்பாடுகளுக்கு இடையூறாக செயற்படுகின்றது. அரசாங்கதின் ஜனநாயக செயற்பாடுகளை தடுக்கின்றனர். இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் ஊடகப்பேச்சாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான...
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு ஒன்றை வழங்கி அவர்களின் விமோசனத்துக்காக நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று மாலை (25/08/2016) தெரிவித்தார்....
(எஸ்.றொசேரியன் லெம்பேட்) மன்னார் பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விநியோகம், இன்று தடைப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது....