வத்தளையில் தமிழ் பாடசாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு வருகைத்தந்த அமைச்சருக்கு பிக்குகள் சிலர் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
(அஷ்ரப்.ஏ. சமத்) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் (26) பதுளை மாவட்டத்தில் வீடுகளற்ற 1,813 குடும்பங்களுக்கு விசிரி நிவாச கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 3070 இலட்சம் ருபா வீடமைப்புக்...
(அனா) உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு – 2016ஐ ஒட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லிம் இலக்கியவாதிகளுடனான இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று மாலை வாழைச்சேனை...
கடந்த காலங்களில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகளுக்கு கணினிமயப்படுப்படாமையே காரணமென கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
(எம்.ஐ.முபாறக்) இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது ஹிரோஷிமா மற்றும் நாகஷாதிய நகரங்கள்மீது அமெரிக்கா நடத்தியஅணு குண்டுத் தாக்குதலை அடுத்து அணுவாயுதங்கள் இந்த உலகிற்கு-மனித உயிர்களுக்கு எவ்வளவுஆபத்தானவை என்பதை முழு உலகமும் அறிந்துகொண்டது.அமெரிக்காகூட அதன் தாக்கத்தை...
புத்தளம் – அநுராதபுரம் வீதியின் மீஒயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது....
விமான பயணத்தின் போது, பயணிகளும், விமானப் பணியாளர்களும் விமானத்துக்குள் செல்பி எடுத்துக் கொள்ள தடை விதிக்க இந்தியாவின் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது....
இணைய இணைப்பின் ஊடாக நண்பர்களுடன் பேசி மகிழ்வது மட்டுமின்றி அனைத்து வகையான கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தரக்கூடிய அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் அப் காணப்படுகின்றது....