Category : செய்திகள்

கிளிநொச்சிபிராந்திய செய்தி

சுதந்திரப் பறவைகளின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று.

Maash
சுதந்திரப் பறவைகளின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று(08) இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி திருமதி. முராளினி தினேஸ் தலைமையில் குறித்த...
செய்திகள்பிரதான செய்திகள்

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபருக்கு 19 வரை விளக்கமறியலில்.

Maash
ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை – பதகிரிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வவுனியா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

Maash
வவுனியா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் என். மாஹிர் தலைமையில் வவுனியா மாவட்ட கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று(07) மாங்குளம், நேரிய குளத்தில் நடைபெற்றது. இதில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான...
செய்திகள்பிரதான செய்திகள்

பாசிக்குடாவில் விடுதி ஒன்றை முற்றுகையிட்டு ,பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது .

Maash
மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று(07) மாலை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பாசிக்குடா பொலிஸார் தெரிவித்தனர்....
செய்திகள்பிரதான செய்திகள்

சுமார் 200 இடங்களில் தேடியும் கிடைக்காத செவ்வந்தி, இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம்..!

Maash
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபர் இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் கடைசியாக களுத்துறை பிரதேசத்தில் 5 லட்சம் ரூபாவிற்கு நகை கொள்வனவு செய்துள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ள...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் 40 மணித்தியாளங்கள் மின் துண்டிப்பு , மின்சார சபையின் அசமந்தம்..!

Maash
வவுனியாவில் (Vavuniya) மின்சாரம் தடைப்பட்ட நிலையில் 40 மணித்தியாலங்களில பின்னரே இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் நிலையில் யாழ் அலுவலகத்திற்கு முறைப்பாடு வழங்கப்படும் முறை காணப்பட்டுள்ளது. இருப்பினும்,...
அறிவித்தல்கள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

எதிர்வரும் கச்சத்தீவு திருவிழா – 9000 பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பு…

Maash
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (06.03.2025) பி.ப...
அறிவித்தல்கள்முல்லைத்தீவு

முல்லைத்தீவில் குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்த TikTok இல் பிரபலமான இளம் பெண்..!

Maash
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் Tiktok பிரபலமான இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் தேவஸ்ரலா என்ற 20...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

“புதிய மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்தில்” சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி…

Maash
பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பை பிறப்பிடமாகக்கொண்டவர்கள், கொழும்பில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாடகை வீடுகளில்.

Maash
கொழும்பு நகரில் 20ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக வீட்டுத்திட்டங்கள் கடந்த காலங்களில் அமைக்கப்பட்டபோதும் அந்த வீடுகளுக்கு நிர்ணயிக்கும் கட்டணம் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத கட்டணம் என்பதால் தொடர்ந்தும் அந்த மக்கள்...