Category : செய்திகள்

அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியது .

Maash
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

நேற்றுவரை 25 வேட்பாளர்கள் கைது .

Maash
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல், நேற்று (24) ம் திகதி வரையில் கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது . நேற்றைய முன்...
செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 27 வாகனங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

Maash
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான மேலும் 27 சொகுசு மற்றும் செயலிழந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதற்கான விலைகள் கேள்வி அறிவிப்பு மூலம் கோரப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், 1991, 2000, 2005, 2006, 2007, 2010,...
செய்திகள்பிரதான செய்திகள்

கல்முனையில் இலஞ்சம் பெற்ற இருவருக்கு, 14 நாள் விளக்கமறியல்..!

Maash
மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (22) செவ்வாய்க்கிழமை கல்முனையில் வைத்து இருவரையும் கைது செய்துள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் பணிநீக்கம்...
செய்திகள்பிரதான செய்திகள்

தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் 05 மற்றும், 06 ஆம் திகதிகளில் விடுமுறை.

Maash
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வாக்கெடுப்பு...
செய்திகள்பிரதான செய்திகள்

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் .

Maash
ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை – பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்...
செய்திகள்பிரதான செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு..!

Maash
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கல்பிட்டி பிரதேசத்தில் கட்சி காரியாலயத் திறப்பு மற்றும் மக்கள் சந்திப்பை மேட்கொண்ட ரிசாட் MP

Maash
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேர்தல் பிரச்ச்சாரங்கள் நடந்துகொண்டு இருக்கும் இவ்வேளையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் தொகுதிகளுக்கு...
செய்திகள்பிரதான செய்திகள்

பாப்பரசர் புகழுடலுக்கு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அஞ்சலி செலுத்தினார்.

Maash
பாப்பரசர் தனது 88ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்  புகழுடலுக்கு, இன்று (24) கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித்  அஞ்சலி செலுத்தினார். பாப்பரசரின் புகழுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக...
செய்திகள்பிரதான செய்திகள்

டான் பிரியசாத் கொலைக்கு காரணமானவர்கள் யார்? போலீஸ் தகவல் .

Maash
 டான் பிரியசாத்தின் கொலை தொடர்பாக புலனாய்வுக் குழுக்கள் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. அதன்படி, தனிப்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இந்தக்...