Breaking
Mon. May 20th, 2024

முடிந்தது ஜெனீவா திருவிழா; அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?

கடந்த ஒரு மாத காலமாகக் களை கட்டிய ஜெனீவாத் திருவிழா, ஒருவாறு செவ்வாய்கிழமை (23) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் வெற்றியாளர்கள் யார் என்ற கேள்விக்கான…

Read More

இருத்தலுக்கான இறுதி விளிம்பில் ஜெனீவாக் களம்!

சுஐப் எம்.காசிம்- "தர்மம் உலகிலே நிலைக்கும் வரையிலே நாளை நமதே" சினிமாப் பாடலோடுதான் எமது நாட்டின் இன்றைய நிலைமைகளை நோக்க நேரிடுகிறது. யுத்தம் முடிந்த…

Read More

இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு-சிறிமதன்

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும்…

Read More

கல்புக்குள்”இருந்த “கப்ரு” குழி நம்பிக்கை!

சுஐப் எம்.காசிம்-"நிச்சயமாக நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை வந்தடைந்தே தீரும், மிகப்பலமான கோட்டை கொத்தளங்களை கட்டி நீங்கள் வாழ்ந்த போதிலும் சரியே.!” (புனித…

Read More

இன்று புர்கா ? நாளை எதற்கு தடை ? அரசு ஏன் முன்கூட்டியே அறிவிக்கிறது ? எமது தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் ?

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பும் பின்பும் காலாதி காலமாக முஸ்லிம்கள் அனுபவித்துவந்த உரிமைகள் ஒவ்வொன்றாக தடைசெய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. முஸ்லிம் பெண்கள்…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்!எந்தவொரு அரச தலைவர்களும் முன்வரவில்லை.

முகம்மத் இக்பால்-சாய்ந்தமருது முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்ட வகையில் நடைபெற்ற இனக் கலவரமானது கடந்த 2018 இல் அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகாமையில் இருந்த ஹோட்டல் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு பின்பு அது…

Read More

ஆணைக்குழு அறிக்கை; தப்பியிருக்கலாமென்ற மூளை எது?

-சுஐப் எம்.காசிம்- "எந்தக் கொள்கைகளையும் பலப்படுத்தும் நோக்கில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படவில்லை. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாகக் கருதவும் முடியாது". உயிர்த்த ஞாயிறு…

Read More

ஜனாசா நல்லடக்கமும் சில யதார்த்தங்களும்

வை எல் எஸ் ஹமீட் அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டபோதும் இலங்கைக்கெதிராக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையி்ல் “எரிப்பு விடயம்” உள்ளடக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட வேண்டுமென…

Read More

ஜனாஸாவை அடக்க அனுமதித்தது முஸ்லிம்களின் நலனுக்கா ? ஆட்சியாளர்களின் தேவைக்கா ? ஐ. நா வில் வெளியான உண்மை.

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது  கட்டாயமாக ஜனாஸா எரிப்பதனை நிறுத்திவிட்டோம் எனவே மனித உரிமை பேரவையின் அறிக்கையிலிருந்து இந்த விடயத்தினை அகற்றுங்கள்” என்று ஐக்கிய நாடுகளிடம் இலங்கை…

Read More

இரணை தீவா ? இரணை மடுவா ? சாட்சியம் இல்லாத நிலையில் ஜனாசாக்களை என்ன செய்வார்கள் ?

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது   இரணை தீவுக்கும், இரணை மடுவுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை புரிவதில் சிலருக்கு குழப்பமான நிலை உள்ளதனை சில பதிவுகள் மூலம்…

Read More