(ஏ.எச்.எம். பூமுதீன்) துபாய், பஹ்ரைன் என்று அம்பாறை மாவட்ட மக்களை கொச்சைப்படுத்திய முகா தலைவர் ஹக்கீம், இப்போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் உளறி வருவதை அவதானிக்க முடிகின்றது....
(நவாஸ் சௌபி) முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கின்றவர்கள் தற்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அச்சம் கொண்டிருப்பதாக அதன் மீதான விமர்சனங்களை முன்வைப்பதாகத் தெரிகிறது....
சரியோ,பிழையோ ஒரு கொள்கைக்காய் உயிரைக் கொடுப்பவர்களை வரலாறு தியாகிகள் என்கிறது.சுயநலத்திற்காய் கொள்கைகளை விற்பவர்களை வரலாறு துரோகிகள் என்கிறது. உமர் முக்தார்,மல்கம் எக்ஸ்,மார்டின் லூதர் கிங்,மஹாத்மா காந்தி,ஆப்ரஹாம் லிங்கன் என்று பலர் வரலாற்றில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சரியோ,...
(ஏ.எச்.எம்.பூமுதீன்) சதொசவுக்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து கொக்கையின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. போதை பொருளின் பெறுமதி 320 கோடி ரூபா....
(சாய்ந்தமருது அஸீஸ்) ‘ஆடான ஆடு எல்லாம் தீனிக்கு அலையுதாம்! சொத்தி ஆடு ‘எதற்கோ’ அலையுதாம்.’ என்றொரு கிராமியப் பழமொழி ஒன்றுண்டு தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லாவின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளைப் பார்க்கும்...
(ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வீழ்த்தி அமையப்பெற்றுள்ள ஆட்சியை நோக்கி இலங்கை மக்கள் மிகப் பெரும் கனவுகளோடு காத்திருந்தனர். அவைகள் ஒவ்வொன்றாக இவ்வாட்சினாலும் சாத்தியப்படாது என்ற மனோ...
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்) சர்வதேசம், முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற முத்திரையை குத்தி அழகு பார்த்து கொண்டிருக்கின்றது. இஸ்லாம் சமாதானத்தை விரும்புகின்ற ஒரு மார்க்கமாகும். அப்படியான ஒரு மார்க்கத்துக்கு மக்கள் மத்தியில் இவ்வாறு...
(ஜெமீல் அகமட்) வட பகுதி மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினையில் ஒன்றான மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக அமைச்சர் றிசாத் அவர்கள் மேற்கொண்ட நீண்ட கால முயற்சியின் பலனாக கடந்த...
(அப்துல் அஸீஸ் அஸாம்) நேற்று எழுத்தூரில் மிகவும் பிரமாண்டமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதிகளிலும் அரசியல் செய்வதற்கு ஒரு சில விடயங்கள் காணப்படும். அந்த வகையில் வடக்கில் குடி நீர்...
(ஏ. எச்.எம். பூமுதீன்) 2013 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன், உங்களின் பங்களாவுக்கு வந்து – அப்போது நான் கடமையாற்றிய சுடரொளி பத்திரிகைக்கு பேட்டி எடுத்து சென்றதை நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்க...