Breaking
Fri. Apr 19th, 2024

பின்னோக்கிய பெறுமானங்களில் களங்களை நகர்த்துகிறதா அரசு?

சுஐப் எம்.காசிம்- பொருட்தட்டுப்பாடு, விலையேற்றம் இதுபோன்ற நெருக்கடிகளால் மக்கள் மூச்சுத்திணறும் நிலைகள் நாட்டின் அமைதியைப் படையெடுத்திருக்கிறது. இந்தப் படையெடுப்புக்கள் பசி, பஞ்சத்தை போக்கவே புறப்பட்டிருக்கிறது.…

Read More

மூளையை அடமானம் வைத்தாரா முஷர்ரப், பொய்யே அரசியல் மூலதனமா…?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு கொண்டிருந்தன. முழு இலங்கை முஸ்லிம் மக்களும் வேதனையால் வெந்து கொண்டிருந்தனர். இச் சந்தர்ப்பத்திலேயே 20ம்…

Read More

சபீக் ரஜாப்தீன் இல்லாத நிலையில் அதிஉயர்பீட கூட்டத்துக்கு சண்டியர்களை ஏற்பாடு செய்வது யார் ?  

முகம்மத் இக்பால் ,சாய்ந்தமருது   பரபரப்பான சூழ்நிலையில் அதிஉயர்பீட கூட்டம் நடைபெறும்போது தாருஸ்ஸலாம் வாயிலில் சில சம்பவங்கள் நடைபெறுவது வழமை. அதாவது அதிஉயர்பீட கூட்டம்…

Read More

புதிய அமைச்சர்கள் : மாறாத மாற்றம்..!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. இன்று புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனை ஜனாதிபதி மாற்றமாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது…

Read More

மக்கள் எழுச்சி திசை திருப்பப்படுகிறதா…?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. தற்போது மக்கள் எழுச்சி உக்கிரமடைந்துள்ளது. ஒவ்வொரு வினாடியும் அதன் வீரியம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை இன்னும் தொடர…

Read More

புலம்பெயர்ந்தோர் மடியில் பொழுது விடியும் வியூகம்!

சுஐப் எம்.காசிம்- "காடுகாடாகப் பாய்ந்தாலும் மானின் புள்ளி மாறாது" என்பார்கள். இவ்வாறு மான் ஏன் பாய்கிறது? கஷ்டம் வந்தால் பாய்கிறது, சிலவேளைகளில் களிப்புக்காகவும் துள்ளுகிறது.…

Read More

கையேந்தாத பொருளாதாரம் கைகூடுவதற்கு கைசேர்வோம்

! -சுஐப் எம்.காசிம்- "இல்லையென்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லை என்பார்" இது, சினிமாப்பாடல். தேவைக்காக கையேந்துவோரின் கையறு நிலைமையையும், கை நிறைய இருந்தும், கடுகளவாவது…

Read More

ஆளுக்கொரு ஆசை, அரசை வீழ்த்துவதில் அயராத வீணாசை!

-சுஐப் எம்.காசிம்- உள்நாட்டு உற்பத்திகளில் நாட்டம் காட்டாத நிலைமைகளால் ஏற்பட்டுள்ள விபரீதங்களுக்கு கூட்டுப்பொறுப்பு அவசியம். எந்த அரசியல் கட்சிகளும் இதில் தனியே பிரிந்து நிற்க…

Read More

முள்ளிமலையில் காண கிடைக்காத பா.உறுப்பினர்கள்

நேற்று பாலமுனை, முல்லிமலையில் ஒரு பெரிய பிரளயமே நடந்தேறி இருந்தது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள நான்கு முஸ்லிம் பா.உறுப்பினர்களில் ஒருவர் கூட குறித்த இடத்துக்கு…

Read More

குலவிளக்கை குறிவைத்து குப்புற விழுந்த குமரர்கள்!

-சுஐப் எம்.காசிம்- ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அச்சாணிகள் என்ற எண்ணப்பாட்டுக்குள்ளிருந்து தேசிய சுதந்திர முன்னணியும், பிவிதுரு ஹெலஉறுமயவும் நீக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 11…

Read More