Breaking
Thu. Apr 25th, 2024

100,000 அமெரிக்க டொலர்கள் அவரது மனைவியின் கணக்கில் வரவு

பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி அவரது மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பாகிஸ்தான் பிரதமர்…

Read More

இலங்கை பயணம்! கனடா எச்சரிக்கை -அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

இலங்கைக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கனடா அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கனடாவின்…

Read More

சீனா வெளிவிவகார அமைச்சரை வரவேற்ற நாமல் இலங்கையில் பல நிகழ்வு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க…

Read More

தமிழ் நாட்டில் கொரோனா அதிகரிப்பு நாளை மூடக்கம்-தமிழக அரசு

தமிழகத்தில் பரவி வரும் கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தமிழக அரசு…

Read More

கனடா செல்ல இருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

அடுத்த ஆண்டு தங்கள் நாட்டில் மேலும் பலருக்கு "நிரந்தர குடியுரிமை" வழங்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினருக்கு…

Read More

நெருப்புடன் விளையாடும் வீடியோடும் நடிகை கீர்த்தி பாண்டியன்

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன். இவருடைய மகள் தான், நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா படத்தின் மூலம்…

Read More

சீனாவின் மிகவும் வயதான 135 பெண் மரணம்.

சீனாவின் மிக அதிக வயதான பெண் என அறியப்பட்ட அலிமிஹன் செயிடி தனது 135 ஆவது வயதில், ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சி பிராந்தியத்தில் காலமானதாக…

Read More

ரஷ்யாவுக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா

அமெரிக்கா தமது நாட்டின் சில ராஜதந்திரிகளுக்கு விசா வழங்க மறுத்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், தமது ராஜதந்திரிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின்…

Read More

ஒரு லச்சம் குழந்தைகளை கொலை செய்ய ஆப்கானிஸ்தான் போராளிகள் குழுக்கள் முடிவு

ஆப்கானிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால், உணவுப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. ஒருவேளை உணவுக்கூட வழியில்லாத மக்கள், உணவு மற்றும் பணத்துக்காக தங்களிடம் இருக்கும்…

Read More

இலங்கை குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க பகிஸ்தான் அரசு நடவடிக்கை- அமைச்சர்

சியல்கொட் நகரில் கொல்லப்பட்ட இலங்கையரின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் -…

Read More