Breaking
Thu. Apr 25th, 2024

கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் பாலியல் பலாத்காரம் அதிகரிக்கும்!

மராட்டிய மாநிலம் அஹமத் நகரில் புகழ்பெற்ற சனி சிங்னாபூர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே திறந்தவெளி பகுதியில் அமைந்துள்ள கருவறையில் பெண்கள் நுழைவதற்கு…

Read More

ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் நடித்து காட்டிய விஜயகாந்த்! (விடியோ)

ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் என்று நடித்து காட்டிய விஜயகாந்த், இவரை நம்பி நாம் ஓட்டு போட வேண்டுமா? என தேர்தல் பிரசார கூட்டத்தில் கேள்வி…

Read More

லண்டன் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இனி­மேலும் இட­மில்லை! (விடியோ)

லண்­ட­னி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு வெளியில் அந்­நாட்டு வல­து­சாரி குழு­வுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையே உக்­கிர மோத­லொன்று இடம்­பெற்­றுள்­ளது. பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இனி­மேலும் இட­மில்லை எனக் குறிப்­பிடும் பதா­கை­களை ஏந்­தி­ய­வாறு வைட்­சபெல்…

Read More

அஹ்மதி- முஸ்லிம்களை கொல்லுமாறு கோரும் துண்டு பிரசுரங்கள் ‘பிரிட்டனில்

அஹ்மதி முஸ்லிம்களை கொல்லுமாறு அழைப்புவிடுக்கும் துண்டுபிரசுரங்களை லண்டனில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் கிடைக்கபெற்றுள்ளது. இஸ்லாத்தின் ஒரு பிரிவான அஹ்மதியரை, தங்களின் மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்களாகவே…

Read More

பிரதமர் மோடியுடன் மாலைத்தீவு அதிபர் அப்துல்லா சந்திப்பு

மாலைத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இரு நாட்டு பிரதிநிதிகளும் முதலில் கலந்து…

Read More

ரஜினிகாந்த் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகள்- ஜனாதிபதி வழங்கினார்!

நடிகர் ரஜினிகாந்த் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று வழங்கினார். பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத்…

Read More

மன்னர் சல்மான் துருக்கி விஜயம்

எகிப்துக்கான ஐந்து நாட்கள் உத்தியோகப் பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் நேற்று (11) திங்கட்கிழமை துருக்கி…

Read More

லிபியாவில் சட்டவிரோத ‘பேஸ்புக் ஆயுத சந்தை’

சமூக வலைத்தளங்கள் மூலமாக சட்டவிரோத ஆயுதங்களை விற்கும் பெரும் இணைய சந்தை ஒன்று லிபியாவில் இயங்கிவருகின்றது. அறிக்கை ஒன்றில்,18 மாதங்களில் ஆயிரத்து முந்நூறுக்கும் அதிகமான…

Read More

தனுஷ்கோடி – தலைமன்னாருக்கு இடையே பாலம் அமைக்க முயற்சி

தனுஷ்கோடிக்கும், தலை மன்னாருக்கும் இடையே பாலம் அமைக்க முயற்சி எடுத்து வருகிறோம், அது நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் செல்வச் செழிப்பு மிக்க மாவட்டமாக இராமநாதபுரம் திகழும்…

Read More