ஜேர்மனிய டுஸெல்டோர்ப் நகரிலுள்ள அகதிகள் முகாமில் ரமழான் நோன்பு உணவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையொன்றையடுத்து சினமடைந்த குடியேற்றவாசிகளால் அந்த முகாம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது....
மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீனைப் படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு முன்னாள் பிரதி ஜனாதிபதி அஹமெட் அதீப்புக்கு வியாழக்கிழமை 15 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது....
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் சாத்வி பிராச்சி, இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பேசியிருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
(கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான்-அப்பாஸி) கட்டார் வாழ் இலங்கை இந்திய சகோதர சகோதரிகளுக்காக, தமிழ் தஃவா களத்தில் பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், ‘உண்மை உதயம்’ இஸ்லாமிய மாத இதழின் பிரதம ஆசிரியருமான அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம்....
கழிவுநீரை சுத்திகரித்து வீட்டுத் தேவைகளுக்கும், தோட்டங்களுக்கும் உபயோகப்படுத்துவதைத் தாண்டி அதை குடிநீராக மாற்றிப் பயன்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் மதுரை இன்ஜினியரிங் மாணவி கிரிட்டா....