அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனை தெரிவுசெய்ய வேண்டும் எனக் கோரி அமெரிக்க தேர்தல் கல்லூரி அங்கத்தவர்களுக்கு மில்லியன் கணக்கானோர் மனுவொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்....
மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து...
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்....
ட்ரம்பின் வெற்றியை அமெரிக்காவின் வெற்றி என பார்க்கிறேன். மக்களின் நலனுக்காக அனைத்து பணிகளையும் என்னால் முடிந்தவரை பொறுப்புடன் செய்து முடித்து, ஆட்சி நிர்வாகத்தை சுமுகமான முறையில் ஒப்படைப்பதே எனது தலையாய கடமை என அமெரிக்க...
அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ராம்ப் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய மாட்டார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....
பீஹார், மாநிலத்தின் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முகமது சோஹன், 25, இவர், நுரேஷா காதுன், 20, என்ற பெண்ணை காதலித்து வந்தார். தங்கள் காதல் விவகாரம், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால், மோசமான விளைவுகளை சந்திக்க...
கடந்த ஜூலை மாதம் துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக, மத்திய துருக்கியில் கொன்யா நகரிலிருந்த ஒரு விமான தளத்திலிருந்து 40 படையினர்களை துருக்கி போலிசார் தடுத்து வைத்துள்ளனர்....