(செய்தியாளர் ஆ.பிரபுராவ் இராமேஸ்வரம்) மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வழியுறுத்தி ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம் ஆர்பாட்டம் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் அறிவிப்பு ராமநாதபுரம் ஜீலை 19 ராமேஸ்வரம் மீனவர்கள இரண்டு அம்சக்கோரிக்கைகளை வழியுறுத்தி பல் வேறு போராட்டங்களை...
துருக்கியில் இராணுவ புரட்சிக்கு சதி செய்த 9 ஆயிரம் அரச அதிகாரிகள பதவியில் இருந்து தூக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து, மரண தண்டனை குறித்த விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிபர் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்....
உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசேவேனி வீதி ஓரத்தில் கதிரையொன்றில அமர்ந்து தொலைபேசி மூலம் உரையாடிக் கொண்டிருந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் “வைரஸாகி” வருகிறது....
துருக்கியில் இராணுவப் புரட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் அறிந்துகொள்ள 00905340102105 என்ற தொலைபேசி இலக்கத்தை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது....
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வீட்டுக் காவலில் இருந்து வெளியேவந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியை இன்று போலீசார் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைத்தனர்....
வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவை சேர்ந்த ஜாகிர் நாயக்கின் மதப் பிரசாரம்தான் தூண்டுகோலாக இருந்தது என வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளுக்கு நாளை ‘ஸ்கைப்’ வழியாக ஜாகிர்...