வளைகுடா வலயத்திலுள்ள நாடுகள் கட்டார் நாட்டுடன் உள்ள உறவை நிறுத்திக் கொள்ள எடுத்துள்ள தீர்மானத்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்....
கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை சில அரபு நாடுகள் துண்டித்துள்ள நிலையில், இவர்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்த குவைத் மற்றும் துருக்கி தீவிர முயற்சி செய்யும் என இரு நாட்டு ஜனாதிபதிகளும் உறுதியளித்துள்ளனர்....
கட்டாரின் அரசு செய்தி இணையத்தளத்திற்குள் ஊடுறுவி பொய்யான தகவல்களை வௌியிட்டவர்கள் ரஷ்யாவின் ஹெக்கர்ஸ்களாக இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் வௌியிட்டுள்ளது....
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த சனிக்கிழமை பயங்கரவாதிகள் வேனை மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது...
இறைச்சிக்காக மாடுகளை வெட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தில் மேலும் ஒரு தலைவர் பா.ஜ.க.விலிருந்து விலகியுள்ளார்....
லண்டனின் இருவேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 3 தீவிரவாதிகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது....