இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் இருப்பதற்கு காரணம் அது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறது. ஆண் மயில் பெண் மயிலுடன் உடலுறவு கொள்வதில்லை.அதனாலேயே மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது என ஒரு விநோத விளக்கத்தை ராஜஸ்தான்...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 3 பேருக்கும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
சவூதி, எகிப்து உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுடனான உறவில் மாற்றமில்லை எனவும், தேவையான உதவிகள் செய்வோம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்....
வளைகுடா நாடான கத்தாருடன் சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 6 நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது இதில் ஏழாவது நாடாக மாலத்தீவுகளும் இணைந்துள்ளது....
வளைகுடா வலயத்திலுள்ள நாடுகள் கட்டார் நாட்டுடன் உள்ள உறவை நிறுத்திக் கொள்ள எடுத்துள்ள தீர்மானத்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்....
கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை சில அரபு நாடுகள் துண்டித்துள்ள நிலையில், இவர்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்த குவைத் மற்றும் துருக்கி தீவிர முயற்சி செய்யும் என இரு நாட்டு ஜனாதிபதிகளும் உறுதியளித்துள்ளனர்....
கட்டாரின் அரசு செய்தி இணையத்தளத்திற்குள் ஊடுறுவி பொய்யான தகவல்களை வௌியிட்டவர்கள் ரஷ்யாவின் ஹெக்கர்ஸ்களாக இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் வௌியிட்டுள்ளது....