இலங்கை கிரிக்கட் விளையாட்டு துறையை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் டுபாயில் வசிக்கும் விளையாட்டு மேம்பாட்டு துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் தகாத வகையில் உரையாடியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....
மூஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முதல்முறையாக பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்....
இந்தியாவின் அரசியல் கட்சிகளின் சொத்துமதிப்பு குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த 11 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு...
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளால் கடந்த 2012-ம் ஆண்டு கடத்தப்பட்ட அமெரிக்க-கனடா தம்பதியரை பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் மீட்ட நடவடிக்கை அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் நகரில், புனிதப் பகுதியான சென்.போல்ஸில் பிரித்தானியப் புதுமணத் தம்பதியினர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து, குறித்த பகுதியில் இனித் திருமணங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....