பிரதான செய்திகள்

Breaking News : முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சற்று நேரத்திற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

றக்பி வீரர் வசிம் தாஜுடினின் மரணம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டுள்ள அனுர சேனாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவூள்ளார்.

Related posts

நுண்நிதி கடனுக்கு எதிராக வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்!

Editor

அம்பாறையில் மரத்தின் மீது மயில் ஆட்டம்

wpengine

வாழைச்சேனை அல் ஹக் விளையாட்டுக் கழகத்தின் இப்தார்

wpengine