பிரதான செய்திகள்

Breaking News : முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சற்று நேரத்திற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

றக்பி வீரர் வசிம் தாஜுடினின் மரணம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டுள்ள அனுர சேனாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவூள்ளார்.

Related posts

சட்டமா அதிபரின் ஆட்சேபனை உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

Editor

அமெரிக்க விசா விண்ணப்பத்தில் பேஸ்புக், ட்விட்டர் கணக்கு விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.

wpengine

ராஜபக்ஷவின் மகனின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு! மக்கள் போராட்டம்

wpengine