பிரதான செய்திகள்

Breaking News : முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சற்று நேரத்திற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

றக்பி வீரர் வசிம் தாஜுடினின் மரணம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டுள்ள அனுர சேனாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவூள்ளார்.

Related posts

சமுர்த்தி ஊடாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine

விக்னேஸ்வரனின் தீர்வு வழங்கப்பட்டால்! முஸ்லிம்கள் சொந்த வீட்டில் அகதிகளாக நேரிடும்!

wpengine

மைத்திரி,ரணில் அரசில் இருந்து சு.க. அமைச்சர்கள் வெளியேற வேண்டும்

wpengine