பிரதான செய்திகள்

Breaking News : பசில் ராஜபக்ஷ கைது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு வாக்கு மூலம் வழங்குவதற்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியில் காணி தொடர்பான பிரச்சினை ஒன்றை அடிப்படையாக வைத்து நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

“எரிக்கும் மியன்மார் குறுதியில் குளிக்கும் உம்மத்”

wpengine

50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு-கோட்டை நீதவான்

wpengine

11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளது! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

wpengine