பிரதான செய்திகள்

Breaking News : முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சற்று நேரத்திற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

றக்பி வீரர் வசிம் தாஜுடினின் மரணம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டுள்ள அனுர சேனாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவூள்ளார்.

Related posts

கட்சியின் கட்டுக்கோப்பை மீறியிருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine

காலி முகத்திடலில் குப்பையான ஹரிஸ்,அலி,ஹாபீஸ்,தௌபீக்,முஷ்ரப்

wpengine

மான்,மரை,காட்டு பன்றிகளை மஹிந்த சாப்பிட முடியாது பொன்சேகா

wpengine