பிரதான செய்திகள்

Breaking News : பசில் ராஜபக்ஷ கைது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு வாக்கு மூலம் வழங்குவதற்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியில் காணி தொடர்பான பிரச்சினை ஒன்றை அடிப்படையாக வைத்து நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடை

wpengine

புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது.

wpengine

தேசிய மாநாட்டில் ஹக்கீம் சமூகத்திற்கு பெற்றுகொடுத்தது என்ன? ஜெமீல் ஆவேசம்

wpengine