பிரதான செய்திகள்

Braking கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல்

கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல் காணப்படுவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குண்டு செயலிழக்கும் விசேட குழுவினர் அந்தப் பகுதிக்கு வந்துள்ளதுடன், அதனை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலதிகமாக சிறப்பு அதிரடி படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.

Related posts

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ஒருவர் நாட்டின் ஜனாதிபதி

wpengine

கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். அமைச்சர் சந்திரசேகர்

Maash

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கணித, விஞ்ஞானக் கருத்தரங்கு .

wpengine